Archive for July 11th, 2010
வவுனியா முஸ்லிம்களுக்கு தனியான பிரதேச செயலாளர் பிரிவு வேண்டும்
வவுனியா மாவட்ட முஸ்லிம்களுகென்று தனியான பிரதேச செயலாளர் பிரிவு ஒன்றை ஏற்படுத்த முயற்சி களை செய்திதுள்ளனர் இது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்று கடந்த சனிகிழமை வவுனியா இஸ்லாமிய கலாசார அபிவிருத்தி சபை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது , இதில் வவுனியா மாவட்ட முஸ்லிம் புத்திஜீவிகள் , மஸ்ஜிதுகளில் நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர் சுடுவெந்த பிலவு, பழைய குடிமனை , மாங்குளம் , வாழவைத்த குளம் பட்டக் காடு , புளி தரித்த புளியங்குளம் , சாளம்பை குளம் , ஆகிய முஸ்லிம் கிராமங்களில் புதிய கிராமசேவகர் பிரிவுகளை உருவாக்கவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது வவுனியாவில் ௨௧ முஸ்லிம் கிராமங்களில் மட்டும் 4100 குடும்பங்கள் வாழவதாக தெரிவிக்க பட்டுள்ளது விரிவாக பார்க்க Read the rest of this entry »
கணம் கோட்டார் அவர்களே!

எஸ்.எம்.எம்.பஷீர்
“தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்கொள்வர் பழிநாணுவார்”.( திருக்குறள் )
அண்மையில் யாழ் சட்டட்தரணி நண்பர் ஒருவர் எனக்கனுப்பிய மிண்னஞ்சல் தனிப்பட்ட சுற்றுக்காக அனுப்பப்பட்டிருக்கலாம் என்ற எனது அணுமானம் ஓரிரு நாட்களின் பின்னர் அம்மின்னஞ்சல் இணையம் ஒன்றில் பதிவாகி பகிரங்கமானகியபின் , அது குறித்த எனது பார்வை இது. முன்னாள் இலங்கையின் உச்ச நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் மதிப்புக்குரிய திரு விக்னேஸ்வரன் அவர்களின் 24.06.2010ல் யாழ் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் குறிப்பிட்ட எழுந்தமானமான ஒரு குறிப்பிட்ட சமூக பெண்களை கொச்சைப்படுத்தும் கருத்து குறித்து தமது கண்டனத்தை வெளியிட்டிருந்தனர் விரிவாக பார்க்க Read the rest of this entry »








