Lankamuslim.org

One World One Ummah

Archive for June 5th, 2010

இலங்கை ஐ நா பிரதிநிதி தலைமையில் இஸ்ரேலிய மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை

leave a comment »

ஆக்கிரமிக்க பட்டுள்ள பலஸ்தீன மற்றும் சிரிய பிரதேசங்களிலுள்ள மக்களின் மனித உரிமைகளை மீறும் இஸ்ரேலிய நடவடிக்கைகள் குறித்து விசாரிப்பதற்கான ஐக்கிய நாடுகள் சபைத் தூதுக் குழுவுக்கு ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி பாலித கொஹன தலைமை தாங்கவுள்ளார் மேற்குக் கரை, காஸா பள்ளத்தக்கு, கிழக்கு ஜெருசேலம் மற்றும் சிரியா மலைப்குன்று என்ற பிரதேசம் ஆகியவற்றில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து குழுவினர் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.இலங்கை, மலேசியா மற்றும் செனகல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் இந்த விசாரணை ஆணைக்குழுவில் அங்கம் விகிக்கிப்பர் .

இந்த விசேட விசாரணை தூதுக் குழு ஜூன் மாதம் 8ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை எகிப்துக்கும், 11ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை ஜோர்டானுக்கும், 16ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை சிரியாவுக்கும் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Written by lankamuslim

June 5, 2010 at 11:03 am

Follow

Get every new post delivered to your Inbox.

Join 6,802 other followers