இன்று நாவலப்பிட்டி திருகோணமலையில் மீள் வாக்குபதிவு
வாக்கெடுப்பு ரத்துச் செய்யப்பட்ட நாவலப்பிட்டி மற்றும் திருகோணமலை ஆகிய வாக்கெடுப்பு நிலையங்களில் மீண்டும் இன்று மு.ப. 7.00 மணி முதல் பி.ப. 4.00 மணிவரை வாக்கெடுப்பு நடத்தப்படும். இந்த மீள் வாக்குபதிவு முடிவுகள் இன்று இரவு அறிவிக்கப்பட்டும் என்று தெரிவிக்கபட்டுள்ளது வாக்கெடுப்பு தொடர்பாக முறைப்பாடுகளை தேர்தல்கள் ஆணையாளருக்கு முன்வைப்பவர்கள் கீழ்க்காணும் இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளர் கோரியுள்ளார். நாவலப்பிட்டி வாக்கெடுப்புப் பிரிவு – 011-2877608 ,திருகோணமலை வாக்கெடுப்புப் பிரிவு – 011-2877609








