இலக்கியச் சந்திப்பின் 32வது தொடரில் முஸ்லிம் அடையாளம் பற்றி எஸ். எம். எம். பஷீர்
ஒரு கடந்த பார்வை:
புகலிட இலக்கியச் சந்திப்பின் 32வது தொடர் 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் 12ம், 13ம் திகதிகளில் பாரிஸில் நடை பெற்றது. காலை தொடங்கி இரவு வரை இரண்டு நாட்களும் நிறைந்த கூட்டத்துடன் உரைகள், கலந்துரையாடல்கள் என்று நடைபெற்றது. இங்கு “முஸ்லிம் மக்களும் தேசிய இனப் பிரச்சினையும் ஒரு வரலாற்றுப் புரிதலை நோக்கி” என்ற தலைப்பில்
எஸ். எம். எம். பஷீர்:
முஸ்லிம் மக்கள் என்று சொல்லுகின்ற பொழுது இவர்கள் ஒரு தேசிய இனமா? அல்லது தமிழ் மக்களும் சிங்கள மக்களும் மாத்திரம்தான் ஒரு தேசிய இனமா? அல்லது முஸ்லிம் மக்கள் தமிழ் மக்களுக்குட்பட்ட வெறும் குழுவா? விரிவாக பார்க்க







