யாழ்ப்பாண முஸ்லிம்கள் சம்மந்தமாக எம் . ஷாமில் முஹம்மட் ஆங்கிலத்தில் எழுதியுள்ள சிறப்பு கட்டுரை
by M.Shamil mohamed
Ever memorable and Never forgettable painful memory of Jaffna muslims என்ற தலைப்பில் யாழ்ப்பாண முஸ்லிம்கள் 20 வருடங்களுக்கு முன்பு மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்தார்கள் என்றும் . பயங்கரவாதம் அவர்களை நாசப்படுதிய முறை பற்றியும் , யாழ்ப்பாண முஸ்லிம்கள் 20 வருடங்களாக அரசியல் ரீதியாக புறகணிக்கப் பட்டுள்ளனர் என்றும் அவர்களின் இழப்புகள் , அவர்களின் தற்போதைய நிலை பற்றியும் அவர்கள் புத்தளத்தில் 28 முகாம்களில் 7200 குடும்பங்களைச் சேர்ந்த 30000 க்கும் அதிகமான அகதிகளாக வாழ்கிறார்கள் என்றுகுறிபிடுகிறார் இவர் எழுதியுள்ள இந்த கட்டுரையை பார்வையிட இங்கு கிளிக் செய்யவும்











I as a Jaffna Tamil, feel ashamed for what we did to the muslims. It is a disgrace. We set double standards and cried foul when the sinhalese discriminated minorities and then turned around and chased our minorities out of Jaffna, every Tamil should be ashamed of this.
rod raja
January 7, 2010 at 8:55 am